என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தணிகை போளூரில் சாலை அமைக்கும் பணியை கலெக்டர் ஆய்வு
Byமாலை மலர்30 Oct 2020 11:17 AM GMT (Updated: 30 Oct 2020 11:17 AM GMT)
தணிகை போளூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
அரக்கோணம்:
அரக்கோணம் ஒன்றியம் தணிகை போளூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்யூர் கிராமத்தில் பிரச்சினைக்குரிய இடத்தையும் பார்வையிட்டார். ஆய்வின்போது தாசில்தார் கணேசன், வட்டாரவளர்ச்சி அலுவலர் ஜோசப் கென்னடி, உதவி பொறியாளர் துரைபாபு ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X