என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதலமைச்சர்
Byமாலை மலர்27 Oct 2020 7:06 AM GMT (Updated: 27 Oct 2020 7:06 AM GMT)
வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை கேள்விப்பட்டதும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒத்திவைத்தார்.
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தலைமை செயலகத்தில் இன்று காலை பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தன. தமிழகத்தின் பல பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை காணொலி வாயிலாக அவர் திறந்து வைக்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடமாக இருப்பதை கேள்விப்பட்டதும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தலைமை செயலகத்தில் இன்று காலை பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தன. தமிழகத்தின் பல பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை காணொலி வாயிலாக அவர் திறந்து வைக்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடமாக இருப்பதை கேள்விப்பட்டதும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X