என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இட்டமொழி அருகே பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் திருட்டு
Byமாலை மலர்18 Oct 2020 2:46 PM GMT (Updated: 18 Oct 2020 2:46 PM GMT)
இட்டமொழி அருகே பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் திருடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இட்டமொழி:
வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள காரியாண்டி ராமகிருஷ்ணாபுரத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. சம்பவத்தன்று இரவில் இந்த அலுவலகத்தின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து திறந்த மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த 2 பேட்டரிகள், ஒயர்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X