search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை ஐகோர்ட்
    X
    மதுரை ஐகோர்ட்

    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு இடைக்கால ஜாமீன்

    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

    காவலர் தாமஸ் பிரான்சிஸ்சின் தந்தை உயிரிழந்த காரணத்தினால் அவரது தந்தையின் சடங்குக்காக 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×