என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை அருகே மணல் கடத்திய 3 பேர் கைது
Byமாலை மலர்17 Oct 2020 10:26 AM GMT (Updated: 17 Oct 2020 10:26 AM GMT)
நெல்லை அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள தாழையூத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது, அனுமதியின்றி எம்.சாண்ட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து லாரியில் இருந்த தாதனூத்து பகுதியை சேர்ந்த ராமையா (வயது 25), சிரஞ்சீவி மற்றும் சீவலப்பேரியை சேர்ந்த மாரிமுத்து ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X