என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புலம்பெயர் தொழிலாளர்கள் விவரங்களை பதிவு செய்ய புதிய இணையதளம்
Byமாலை மலர்16 Oct 2020 2:55 PM GMT (Updated: 16 Oct 2020 2:55 PM GMT)
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்யாவிடில் சட்டப்படி நடவடிக்கை என தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா முழு முடக்கத்தின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வருமானம், வேலை, உணவு இல்லாமல் கஷ்டப்பட்டனர். போக்குவரத்து தடையால் சொந்த ஊர்களுக்கு கால்நடையாக நடந்து சென்றனர். இதில் பலர் பட்டினியாலும், வெயில் தாக்கத்தினாலும் உயிரிழந்தனர்.
இதனால் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது, அதன்பின் மத்திய அரசு, மாநில அரசுகள் அவர்களை சொந்த நாடு அனுப்பினர்.
ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த புள்ளி விவரங்கள் மத்திய அரசிடமும் இல்லை. மாநில அரசிடமும் இல்லை.
இந்நிலையில் தமிழக அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஒரு இணைய தளம் தொடங்கியுள்ளது. இந்த இணைய தளத்தில் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் labour.tn.gov.in/sm என்ற இணைய தளத்தில் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X