என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொலை மிரட்டல்: பாதுகாப்பு அளிக்கக்கோரி பா.ஜனதா துணைத் தலைவர் டிஜிபி அலுவலகத்தில் புகார்
Byமாலை மலர்14 Oct 2020 2:26 PM GMT (Updated: 14 Oct 2020 2:26 PM GMT)
தமிழக பா.ஜனதா துணைத் தலைவர் வி.பி. துரைசாமி பாதுகாப்பு அளிக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழக பா.ஜனதாவின் துணைத் தலைவராக வி.பி. துரைசாமி உள்ளார். இவர் ‘‘திமுகவில் இருந்து பா.ஜனதாவில் இணைந்த பிறகு தெரியாத எண்களில் இருந்து கொலை மிரட்டல் வருகிறது. பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X