என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்27 Sep 2020 11:36 AM GMT (Updated: 27 Sep 2020 11:36 AM GMT)
ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் மற்றும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம் சார்பில் திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்:
ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது, சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ. மற்றும் வருங்கால வைப்புநிதி தொகையை உறுதிபடுத்த வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் மற்றும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் செந்தில்குமார், முத்துக்குமார், ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X