என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாணாவரம் அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
Byமாலை மலர்18 Sep 2020 11:31 AM GMT (Updated: 18 Sep 2020 11:31 AM GMT)
பாணாவரம் அருகே குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பாக்கம்:
பாணாவரம் மகேந்திரவாடி ஏரி மூலக்கரை பகுதியில் நடந்த வழிப்பறி வழக்கில் சோளிங்கர் தாலுகா காக்காதோப்பு கிராமத்தை சேர்ந்த மகி என்ற மகேந்திரன் (வயது 32) என்பவரை பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி கைது செய்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் மகேந்திரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X