search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரறிஞர் அண்ணாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை  செலுத்தினார்
    X
    பேரறிஞர் அண்ணாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்

    அண்ணா பிறந்தநாள்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

    பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
    சென்னை:

    காஞ்சி தந்த காவியத் தலைவர் உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டு கொலு வீற்றிருக்கும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர் பேரறிஞர் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில் அண்ணாவின் 112-வது பிறந்தநாளையொட்டி அண்ணாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
    Next Story
    ×