என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே குண்டும்- குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
Byமாலை மலர்13 Sep 2020 1:26 PM GMT (Updated: 13 Sep 2020 1:26 PM GMT)
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே குண்டும்- குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிள்ளையார்பட்டி:
தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே நீலகிரி ஊராட்சி திருவள்ளுவர் நகர் 5-வது தெருவில் சாலை சேதமடைந்து குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் சாலையில் உள்ள பள்ளத்தில் மக்கள் அடிக்கடி தவறி விழுகிறார்கள். மழை பெய்தால் இந்த சாலையில் மழைநீர் தேங்கி வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X