என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராம்குமார் தற்கொலை விவகாரம்- புழல் சிறை அதிகாரிகளுக்கு சம்மன்
Byமாலை மலர்11 Sep 2020 9:50 AM GMT (Updated: 11 Sep 2020 9:50 AM GMT)
சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் தற்கொலை பற்றி விளக்கம் அளிக்க புழல் சிறை அதிகாரிகளுக்கு மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
சென்னை:
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி, கடந்த 2016ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
சுவாதியை கொலை செய்ததாக நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ராம்குமார் சிறையில் மின்வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார். ராம்குமார் தற்கொலை செய்தது பற்றி மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ராம்குமார் தற்கொலை பற்றி விளக்கம் தர புழல் சிறை அதிகாரிகளுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
செப்.30ந் தேதி நேரில் ஆஜராகும்படி புழல் சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் உள்பட 6 பேருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி, கடந்த 2016ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
சுவாதியை கொலை செய்ததாக நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ராம்குமார் சிறையில் மின்வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார். ராம்குமார் தற்கொலை செய்தது பற்றி மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ராம்குமார் தற்கொலை பற்றி விளக்கம் தர புழல் சிறை அதிகாரிகளுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
செப்.30ந் தேதி நேரில் ஆஜராகும்படி புழல் சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் உள்பட 6 பேருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X