என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோசமான பொருளாதாரம் பற்றி கடவுளின் தூதர் பதில் அளிப்பாரா? -மத்திய நிதி மந்திரிக்கு ப.சிதம்பரம் கேள்வி
Byமாலை மலர்29 Aug 2020 9:07 AM GMT (Updated: 29 Aug 2020 9:07 AM GMT)
கொரோனாவுக்கு முன்பே, பொருளாதாரம் மோசமானது குறித்து கடவுளின் தூதராக மத்திய நிதி மந்திரி பதில் அளிப்பாரா? என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை:
கொடிய தொற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கொரோனா கடவுளின் செயல் என்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கருத்து கூறியிருந்தார்.
இதை விமர்சித்துள்ள முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், பெருந்தொற்று கடவுளின் செயல் என்றால் அதற்கு முன்பே பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்ததை எவ்வாறு விவரிப்பது? இதற்கு கடவுளின் தூதராக நிதி மந்திரி பதில் அளிப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
‘ஜிஎஸ்டி வருவாய் இழப்பு விவகாரத்தில், மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள இரண்டு தேர்வுகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. மீண்டும் ஒட்டுமொத்த நிதிச்சுமையும் மாநிலங்கள் தலையில்தான் விழும். இது முழு துரோகம் என்பதோடு சட்டத்தை நேரடியாக மீறுவதாகும்’ என ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
கொடிய தொற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கொரோனா கடவுளின் செயல் என்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கருத்து கூறியிருந்தார்.
இதை விமர்சித்துள்ள முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், பெருந்தொற்று கடவுளின் செயல் என்றால் அதற்கு முன்பே பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்ததை எவ்வாறு விவரிப்பது? இதற்கு கடவுளின் தூதராக நிதி மந்திரி பதில் அளிப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
‘ஜிஎஸ்டி வருவாய் இழப்பு விவகாரத்தில், மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள இரண்டு தேர்வுகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. மீண்டும் ஒட்டுமொத்த நிதிச்சுமையும் மாநிலங்கள் தலையில்தான் விழும். இது முழு துரோகம் என்பதோடு சட்டத்தை நேரடியாக மீறுவதாகும்’ என ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X