search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    இந்தி வந்தால் பிளவு வரும்- சீமான் பேட்டி

    அந்தி வந்தால் நிலவு வருவதைப்போல் இந்தி வந்தால் பிளவு வரும் என்று சீமான் கூறியுள்ளார்.
    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

    அந்தி வந்தால் நிலவு வருவதைப்போல் இந்தி வந்தால் பிளவு வரும். இந்தி சமஸ்கிருதத்தை படிக்கச் சொல்பவர்கள் தமிழை படிக்கச் சொல்ல மறுப்பது ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

    புதிய கல்விக் கொள்கை கொண்டு வந்தால் மாணவர்களுக்கு படிப்பின் மீது வெறுப்பை உண்டாக்கும் என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×