என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
Byமாலை மலர்12 Aug 2020 7:29 AM GMT (Updated: 12 Aug 2020 7:29 AM GMT)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும். கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 11, வால்பாறையில் 9, தேவலாவில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும். கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 11, வால்பாறையில் 9, தேவலாவில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X