என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரணி அருகே முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் பலி
Byமாலை மலர்10 Aug 2020 1:57 PM GMT (Updated: 10 Aug 2020 1:57 PM GMT)
ஆரணி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆரணி:
ஆரணியை அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல். முன்னாள் ராணுவ வீரர். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு ஆரணிக்கு வந்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.
ஆரணி-வந்தவாசி சாலையில் பல்லாந்தாங்கல் அருகே சென்றபோது ஆஸ்திவேல் என்பவர் சென்ற சைக்கிளில் இவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஜெயவேல் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்த ஆஸ்திவேல் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து ஆரணி தாலுகாஅவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணியை அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயவேல். முன்னாள் ராணுவ வீரர். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு ஆரணிக்கு வந்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.
ஆரணி-வந்தவாசி சாலையில் பல்லாந்தாங்கல் அருகே சென்றபோது ஆஸ்திவேல் என்பவர் சென்ற சைக்கிளில் இவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஜெயவேல் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்த ஆஸ்திவேல் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து ஆரணி தாலுகாஅவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X