என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆம்பூர் அருகே லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேசன் அரிசி பறிமுதல்
Byமாலை மலர்5 Aug 2020 9:20 AM GMT (Updated: 5 Aug 2020 9:20 AM GMT)
ஆம்பூர் அருகே லாரியில் கடத்தப்பட்ட 15 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டது.
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்ட எல்லை பகுதியான மாதனூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச் சாவடி வழியாக ஒரு லாரி நேற்று முன்தினம் வந்தது. அதனை சோதனை செய்து பார்த்தபோது ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதற்குள் லாரி டிரைவர் லாரியை விட்டுவிட்டு தப்பியோடி தலைமறைவானார். லாரியில் இருந்த 15 டன் ரேசன் அரிசி மற்றும் லாரியை திருப்பத்தூர் பறக்கும்படை தனி தாசில்தார் பழனி, ஆம்பூர் தாசில்தார் பத்மநாபன் ஆகியோர் கொண்ட குழுவினர் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X