என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகர்கோவிலில் மதுக்கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்4 Aug 2020 3:59 PM GMT (Updated: 4 Aug 2020 3:59 PM GMT)
நாகர்கோவிலில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக் கோரி த.மு.மு.க. சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தொடரும் கொரோனா தொற்று அச்சத்தில் இருந்து மக்களை பாதுகாக்க டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக் கோரி த.மு.மு.க. சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு த.மு.மு.க. மாவட்ட தலைவர் ஜிஸ்தி முகமது தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில செயற்குழு உறுப்பினர் காதர் மைதீன் கண்டன உரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் செய்யது அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் உவைஸ், எஸ்.எம்.ஐ. மாநில துணை செயலாளர் சுல்பி, மாவட்ட நிர்வாகிகள் அலி அக்பர், சித்திக், நாசர் உள்ளிட்டோரும், நாகர்கோவில், தேங்காப்பட்டணம், குளச்சல், இரவிபுதூர்கடை, சாமியார்மடம், தக்கலை, திருவிதாங்கோடு, மாதவலாயம் போன்ற பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X