என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அன்னூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் மீது வழக்குப்பதிவு
Byமாலை மலர்3 Aug 2020 2:55 PM GMT (Updated: 3 Aug 2020 2:55 PM GMT)
அன்னூர் அருகே உள்ள கரியனூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அன்னூர்:
அன்னூர் அருகே உள்ள கரியனூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சேவல் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக அன்னூர் போலீசாருக்கு தகவல் ரகசிய கிடைத்தது. இதையடுத்து அன்னூர் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை போலீசார் பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.5,600, சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 4 சேவல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X