search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவிஞர் வைரமுத்து
    X
    கவிஞர் வைரமுத்து

    தேசியக்கொடியை மதிப்போம், திராவிடக் கொடியும் பிடிப்போம் - கவிஞர் வைரமுத்து

    தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம் என கவிஞர் வைரமுத்து டுவிட் செய்துள்ளார்.
    சென்னை:

    மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வர உள்ள புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பலர் பேசி வரும் நிலையில், இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.

    இந்நிலையில்  கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    அண்ணா - கலைஞர் இறுதி செய்ததும்,  எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கை தான். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசும் அதைத் தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை. தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம்.

    என பதிவிட்டுள்ளார்.




    Next Story
    ×