என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலூர் யூனியன் அலுவலகம் முன்பு ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்25 July 2020 2:41 PM GMT (Updated: 25 July 2020 2:41 PM GMT)
மேலூர் யூனியனில் உள்ள 27 ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்று கூடி தங்களது உரிமைகள் பறிக்கப்படுவதாக புகார் கூறி மேலூர் யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலூர்:
மேலூர் யூனியனில் உள்ள 27 ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்று கூடி தங்களது உரிமைகள் பறிக்கப்படுவதாக புகார் கூறி மேலூர் யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒவ்வொரு ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டம், குடி மராமத்து பணிகள், கிராவல் மண் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுவதில்லை, ஒப்புதல் பெறப்படுவதில்லை, ஊராட்சிகளில் உள்ள கனிம வளங்களை எடுக்க ஊராட்சி தலைவர்களின் அனுமதியை பெற வேண்டும், ஊராட்சி தலைவர்களின் உரிமைகள் அனைத்தையும் மறுக்காமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி தலைவர்கள் தீர்மானங்கள் நிறைவேற்றி அரசுக்கு கவன ஈர்ப்பு செய்யும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X