என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரமக்குடி நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்22 July 2020 12:03 PM GMT (Updated: 22 July 2020 12:03 PM GMT)
மின்கட்டண முறைகேட்டை கண்டித்து பரமக்குடி நீதிமன்றம் முன்பு தி.மு.க. ராமநாதபுரம் மாவட்ட வக்கீல்கள் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நயினார்கோவில்:
மின்கட்டண முறைகேட்டை கண்டித்து தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆலோசனையின்படி பரமக்குடி நீதிமன்றம் முன்பு தி.மு.க. ராமநாதபுரம் மாவட்ட வக்கீல்கள் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜான்ராஜதுரை, கதிரவன், செந்தில்குமார், வக்கீல்கள் சுவாமி நாராயணன், கேசவன், பூமிநாதன், மலைச்சாமி, செல்லப்பாண்டி, வீரபாண்டி, நாகராஜ், ராம்கில்லட்டின் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த பசுமலை, செல்வம், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மின்வாரியத்துக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X