search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    திண்டிவனம் அருகே விபத்து- குழந்தை உள்பட 6 பேர் உயிரிழப்பு

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    விழுப்புரம்:

    நெல்லையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பாதிரியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

    இந்த விபத்தில் காரில் சென்ற குழந்தை உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×