என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடமதுரை அருகே விவசாயியை மிரட்டிய வாலிபர் கைது
Byமாலை மலர்15 July 2020 12:52 PM GMT (Updated: 15 July 2020 12:52 PM GMT)
வடமதுரை அருகே விவசாயியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:
வடமதுரையை அடுத்த சித்துவார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வடுகபட்டியை சேர்ந்தவர் சவுக்கத் அலி. விவசாயி. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது வீட்டின் அருகே உள்ள காட்டாற்று ஓடையில் மணல் அள்ளுவதற்கு வேங்கனூரை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 32) டிராக்டருடன் வந்தார். இதேபோல் சிலர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். இதனைக்கண்ட சவுக்கத்அலி அவர்களை மணல் அள்ள விடாமல் தடுத்து ஓட, ஓட விரட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள், மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு டிராக்டருடன் தப்பி சென்று விட்டனர். மேலும் சவுக்கத் அலிக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் சவுக்கத் அலி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியராஜை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X