என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொட்டாம்பட்டி அருகே சிறப்பு மருத்துவ முகாம்
Byமாலை மலர்14 July 2020 12:24 PM GMT (Updated: 14 July 2020 12:24 PM GMT)
கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கொட்டாம்பட்டி அருகே உள்ள சுக்காம்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மதுரை:
கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கொட்டாம்பட்டி அருகே உள்ள சுக்காம்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் சமூக இடைவெளியை கடைபிடித்து கிராம மக்கள் பரிசோதனை செய்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் தாமரைசெல்வி, யூனியன் ஆணையாளர் பாலசந்தர் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.
கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கொட்டாம்பட்டி அருகே உள்ள சுக்காம்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் சமூக இடைவெளியை கடைபிடித்து கிராம மக்கள் பரிசோதனை செய்து கொண்டனர். ஊராட்சி மன்ற தலைவர் தாமரைசெல்வி, யூனியன் ஆணையாளர் பாலசந்தர் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X