search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    தீர்த்தமலை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    தீர்த்தமலை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
    அரூர்:

    அரூர் கோட்டத்திற்குட்பட்ட மாம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மாம்பட்டி, அனுமன்தீர்த்தம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு, கீழ்மொரப்பூர், பறையப்பட்டி புதூர், வேட்ரப்பட்டி, ஈச்சம்பாடி, தாமலேரிப்பட்டி, ஈச்சம்பாடி, கணபதிபட்டி, செக்காம்பட்டி, செல்லம்பட்டி, கீழானூர், வேப்பம்பட்டி, தீர்த்தமலை, மேல்செங்கப்பாடி, அம்மாபேட்டை, மாம்பாடி, நரிப்பள்ளி, சிக்களூர், பெரியப்பட்டி, கூத்தாடிப்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், வேலனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை அரூர் மின்வாரிய செயற்பொறியாளர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×