என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கால்நடை பூங்கா- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு
Byமாலை மலர்28 Jun 2020 10:34 AM GMT (Updated: 28 Jun 2020 10:34 AM GMT)
சேலம் தலைவாசலில் கால்நடை பூங்கா அமைக்கும் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
சேலம்:
சேலம் தலைவாசலில் கால்நடை பூங்கா அமைக்கும் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். 1,102 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,000 கோடி மதிப்பில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
ஆய்வின்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சேலம் தலைவாசலில் கால்நடை பூங்கா அமைக்கும் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார். 1,102 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,000 கோடி மதிப்பில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.
ஆய்வின்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X