என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலாந்துறை அருகே டிரைவர் தற்கொலை
Byமாலை மலர்23 Jun 2020 2:31 PM GMT (Updated: 23 Jun 2020 2:32 PM GMT)
ஆலாந்துறை அருகே டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரூர்:
ஆலாந்துறை அருகே உள்ள நாதேகவுண்டன்புதூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40) டிரைவர். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லை.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிவக்குமார், வீட்டில் யாரும் இல்லாதபோது மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலாந்துறை அருகே உள்ள நாதேகவுண்டன்புதூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40) டிரைவர். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லை.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிவக்குமார், வீட்டில் யாரும் இல்லாதபோது மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X