search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஆலாந்துறை அருகே டிரைவர் தற்கொலை

    ஆலாந்துறை அருகே டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரூர்:

    ஆலாந்துறை அருகே உள்ள நாதேகவுண்டன்புதூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40) டிரைவர். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லை.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிவக்குமார், வீட்டில் யாரும் இல்லாதபோது மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×