என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![விபத்து பலி விபத்து பலி](https://img.maalaimalar.com/Articles/2020/Jun/202006121411515672_Tamil_News_Usilampatti-near-accident-auto-driver-death_SECVPF.gif)
X
விபத்து பலி
உசிலம்பட்டி அருகே விபத்தில் ஷேர் ஆட்டோ டிரைவர் பலி
By
மாலை மலர்12 Jun 2020 8:41 AM GMT (Updated: 12 Jun 2020 8:41 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
உசிலம்பட்டி அருகே விபத்தில் ஷேர் ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி-பேரையூர் சாலையில் உள்ள பெருமாள் கோவில்பட்டியில் இருந்து சேடபட்டியை நோக்கி சென்ற ஷேர் ஆட்டோவும், பேரையூரில் இருந்து உசிலம்பட்டியை நோக்கி வந்த மினி வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் ஷேர் ஆட்டோ டிரைவர் கவண்டன்பட்டியை சேர்ந்த ஆண்டிச்சாமி(வயது 60) பலத்த காயமடைந்தார். இவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் ஆண்டிச்சாமி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் பலியான ஆட்டோ டிரைவர் ஆண்டிச்சாமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)