என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கொரோனா வைரஸ் கொரோனா வைரஸ்](https://img.maalaimalar.com/Articles/2020/Jun/202006121208222158_Tamil_News_Ranipet-district-26-people-corona_SECVPF.gif)
X
கொரோனா வைரஸ்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா
By
மாலை மலர்12 Jun 2020 6:38 AM GMT (Updated: 12 Jun 2020 6:38 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று புதிதாக மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று புதிதாக மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 9 பேர் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 7 ஆயிரத்து 26 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 623 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. 75 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 510 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று புதிதாக மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 9 பேர் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 7 ஆயிரத்து 26 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 623 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. 75 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 510 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)