என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் பெட்ரோல், டீசல் விலை 3-வது நாளாக உயர்வு
Byமாலை மலர்9 Jun 2020 1:54 PM GMT (Updated: 9 Jun 2020 1:54 PM GMT)
மதுரையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.77.60 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.70.29 காசாகவும் உள்ளது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்து உள்ளனர்.
மதுரை:
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன.
கொரோனா ஊரடங்கின் போது கச்சா எண்ணெய் விலை சரிந்தது. ஆனாலும், மத்திய, மாநில அரசுகள் கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியது. இதனால் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்தது. இன்று 3-வது நாளாக பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
மதுரையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.77.60 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.70.29 காசாகவும் உள்ளது.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்து உள்ளனர். போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கின்றன.
கொரோனா ஊரடங்கின் போது கச்சா எண்ணெய் விலை சரிந்தது. ஆனாலும், மத்திய, மாநில அரசுகள் கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியது. இதனால் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்தது. இன்று 3-வது நாளாக பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
மதுரையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.77.60 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.70.29 காசாகவும் உள்ளது.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்து உள்ளனர். போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X