என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூரில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை எந்திரம், டிராக்டர்கள்
Byமாலை மலர்3 Jun 2020 10:56 AM GMT (Updated: 3 Jun 2020 10:56 AM GMT)
திருப்பத்தூரில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை எந்திரம், டிராக்டர்களை கலெக்டர் சிவன்அருள் வழங்கினார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் வட்டார கூட்டு பண்ணையம் திட்டத்தின்கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை எந்திரங்கள், ரூ.27 லட்சம் மதிப்பிலான 4 டிராக்டர்கள் மானிய விலையில் வழங்கும் விழா நடந்தது.
மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கி, உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை எந்திரங்கள், டிராக்டர்களை வழங்கினார்.
இதில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் தீக்ஷித், வேளாண்ணை துணை இயக்குனர் பாலா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஸ்வநாதன், வேளாண்மை உதவி இயக்குனர் ராகினி, வேளாண் அலுவலர் ஸ்வஸ்திகா, துணை வேளாண்மை அலுவலர் ராஜ்குமார், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரவீன்குமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
விழாவில், விவசாயிகள் ஒன்று சேர்ந்து பயிர் சாகுபடி மேற்கொண்டு பயனடைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
திருப்பத்தூர் வட்டார கூட்டு பண்ணையம் திட்டத்தின்கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை எந்திரங்கள், ரூ.27 லட்சம் மதிப்பிலான 4 டிராக்டர்கள் மானிய விலையில் வழங்கும் விழா நடந்தது.
மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கி, உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை எந்திரங்கள், டிராக்டர்களை வழங்கினார்.
இதில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் தீக்ஷித், வேளாண்ணை துணை இயக்குனர் பாலா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஸ்வநாதன், வேளாண்மை உதவி இயக்குனர் ராகினி, வேளாண் அலுவலர் ஸ்வஸ்திகா, துணை வேளாண்மை அலுவலர் ராஜ்குமார், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரவீன்குமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
விழாவில், விவசாயிகள் ஒன்று சேர்ந்து பயிர் சாகுபடி மேற்கொண்டு பயனடைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X