என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மன்னார்புரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
Byமாலை மலர்22 May 2020 12:20 PM GMT (Updated: 22 May 2020 12:20 PM GMT)
மன்னார்புரம் பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
திருச்சி:
திருச்சி மன்னார்புரம் துணை மின்நிலைய பகுதியில் நாளை (சனிக்கிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் உலகநாதபுரம், என்.எம்.கே.காலனி, ஹனிபா காலனி, உஸ்மான்அலி தெரு, சேதுராமன்பிள்ளை காலனி, முடுக்குப்பட்டி, ரஞ்சிதபுரம் (ஜி-கார்னர்) ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மன்னார்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X