search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் நிறுத்தம்
    X
    மின்சாரம் நிறுத்தம்

    மன்னார்புரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    மன்னார்புரம் பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சி மன்னார்புரம் துணை மின்நிலைய பகுதியில் நாளை (சனிக்கிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் உலகநாதபுரம், என்.எம்.கே.காலனி, ஹனிபா காலனி, உஸ்மான்அலி தெரு, சேதுராமன்பிள்ளை காலனி, முடுக்குப்பட்டி, ரஞ்சிதபுரம் (ஜி-கார்னர்) ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மன்னார்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×