என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெளியூர்களில் இருந்து வந்த 106 பேருக்கு மருத்துவ பரிசோதனை
Byமாலை மலர்21 May 2020 2:06 PM GMT (Updated: 21 May 2020 2:06 PM GMT)
வெளியூர்களில் இருந்து வந்த 8 பேர் உள்பட 106 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சென்னை மட்டுமின்றி மராட்டியம், ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட பிறமாநிலங்களுக்கு வேலைக்காக சென்றனர். ஊரடங்கால் வேலையிழந்து தவித்த அவர்கள், தற்போது சொந்த ஊருக்கு திரும்பி வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வருபவர்களை முகாம்களில் தங்கவைத்து மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் கொரோனா தொற்று இல்லாத நபர்கள் மட்டுமே வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாவட்டத்துக்கு வெளியூர்களில் இருந்து புதிதாக வந்தவர்களை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அவர்களிடம் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதன்மூலம் திண்டுக்கல் மற்றும் பழனியில் தலா 16 பேர், சாணார்பட்டியில் 37 பேர், கன்னிவாடியில் 9 பேர், ஒட்டன்சத்திரம் மற்றும் விருவீட்டில் தலா 5 பேர், சித்தையன்கோட்டையில் 8 பேர் உள்பட 106 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சென்னை மட்டுமின்றி மராட்டியம், ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட பிறமாநிலங்களுக்கு வேலைக்காக சென்றனர். ஊரடங்கால் வேலையிழந்து தவித்த அவர்கள், தற்போது சொந்த ஊருக்கு திரும்பி வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வருபவர்களை முகாம்களில் தங்கவைத்து மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் கொரோனா தொற்று இல்லாத நபர்கள் மட்டுமே வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாவட்டத்துக்கு வெளியூர்களில் இருந்து புதிதாக வந்தவர்களை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அவர்களிடம் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதன்மூலம் திண்டுக்கல் மற்றும் பழனியில் தலா 16 பேர், சாணார்பட்டியில் 37 பேர், கன்னிவாடியில் 9 பேர், ஒட்டன்சத்திரம் மற்றும் விருவீட்டில் தலா 5 பேர், சித்தையன்கோட்டையில் 8 பேர் உள்பட 106 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X