என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூர் மாவட்டத்தில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் ரத்து
Byமாலை மலர்20 May 2020 2:31 PM GMT (Updated: 20 May 2020 2:31 PM GMT)
திருவாரூர் மாவட்டத்தில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது.
திருவாரூர்:
வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தில் கும்பகோணம் ஒன்றியம் குடமுருட்டி ஆறு குழாய் தாங்கும் பாலத்தின் மீதுள்ள குழாய், பாபநாசம் ஒன்றியம் பட்டவர்த்தியில் உள்ள குடிநீர் குழாய், மற்றும் திருக்கிளார் குழாய் தாங்கும் பாலத்தின் மீது செல்லும் குழாயில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
எனவே 22-ந்தேதி, 23-ந் தேதி ஆகிய 2 நாட்கள் திருவாரூர் மாவட்டம் முழுவதும் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை திருவாரூர் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X