என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெகமம் அருகே தீக்குளித்து இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்14 May 2020 8:57 AM GMT (Updated: 14 May 2020 8:57 AM GMT)
நெகமம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெகமம்:
நெகமம் அருகே உள்ள சின்னவதம்பச்சேரியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவரது மகள் கீதா (23). பட்டதாரியான இவர் திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். அப்போது அவர் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கோவிந்தராஜின் வீட்டின் மாடியில் இருந்து புகை வந்தது.
அப்போது அவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் அதைகண்டு அங்கு வந்து மாடியில் புகை வருவதை கூறிச் சென்றார். உடனே கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி மாடிக்கு சென்று பார்த்தனர்.
அப்போது கீதா உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி தீயை அணைத்து கீதாவை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
ஆனால் அங்கு கீதாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கீதா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெகமம் அருகே உள்ள சின்னவதம்பச்சேரியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயி. இவரது மகள் கீதா (23). பட்டதாரியான இவர் திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். அப்போது அவர் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கோவிந்தராஜின் வீட்டின் மாடியில் இருந்து புகை வந்தது.
அப்போது அவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் அதைகண்டு அங்கு வந்து மாடியில் புகை வருவதை கூறிச் சென்றார். உடனே கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி மாடிக்கு சென்று பார்த்தனர்.
அப்போது கீதா உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி தீயை அணைத்து கீதாவை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
ஆனால் அங்கு கீதாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கீதா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X