என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூரண மதுவிலக்கு கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
Byமாலை மலர்4 May 2020 8:09 AM GMT (Updated: 4 May 2020 8:09 AM GMT)
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை:
கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை பயன்படுத்தி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று ஆர்.தனசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்வதாக கூறினர். மேலும் பூரண மதுவிலக்கு என்பது அரசின் கொள்கை முடிவு எனவும் தெரிவித்தனர்.
அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை பயன்படுத்தி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று ஆர்.தனசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்வதாக கூறினர். மேலும் பூரண மதுவிலக்கு என்பது அரசின் கொள்கை முடிவு எனவும் தெரிவித்தனர்.
அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X