என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை அருகே கல்லூரியில் 6 பேட்டரிகள் திருட்டு
Byமாலை மலர்28 March 2020 11:05 AM GMT (Updated: 28 March 2020 11:05 AM GMT)
தஞ்சை அருகே கல்லூரியில் 6 பேட்டரிகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வல்லம்:
தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களை அழைத்து வர பல பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்துகளை பராமரிக்க கல்லூரி வளாகத்தில் பராமரிப்பு மையம் உள்ளது.
இந்நிலையில் நேற்று பராமரிப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்த 6 பேட்டரிகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்று உள்ளனர். இது குறித்து கல்லூரியில் பணிபுரியும் கணேசன்(34) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X