என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரசாரம்
Byமாலை மலர்15 March 2020 6:25 PM GMT (Updated: 15 March 2020 6:25 PM GMT)
விருதுநகரில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரசாரம் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர்:
விருதுநகரில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரசாரம் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது. கொரோனா அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் அடங்கிய விழிப்புணர்வு நோட்டீசுகள் வீதி வீதியாக மக்களிடம் வினியோகம் செய்யப்பட்டன.
இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிச்சை மணி, நகர செயலாளர் கமல் கண்ணன், ஒன்றிய செயலாளர் நாகேந்திரன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
விருதுநகரில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரசாரம் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது. கொரோனா அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் அடங்கிய விழிப்புணர்வு நோட்டீசுகள் வீதி வீதியாக மக்களிடம் வினியோகம் செய்யப்பட்டன.
இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிச்சை மணி, நகர செயலாளர் கமல் கண்ணன், ஒன்றிய செயலாளர் நாகேந்திரன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X