என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகரில் 31 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்
Byமாலை மலர்7 March 2020 6:37 AM GMT (Updated: 7 March 2020 6:37 AM GMT)
விருதுநகரில் ரைஸ் மில்லில் பதுக்கிய 31 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ரைஸ்மில் உள்ளது. இங்கு ரேஷன் அரிசி பதுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கோட்டைப்பட்டி வருவாய் ஆய்வாளர் தலைமையில் ஊழியர்கள் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 31 மூட்டைகளில் ரேசன் அரிசி பதுக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
31 மூட்டைகளில் இருந்த 1,550 கிலோ ரேசன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. அவை நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.
ரேசன் அரிசி பதுக்கியது யார்? எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? என்பது குறித்து பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ரைஸ்மில் உள்ளது. இங்கு ரேஷன் அரிசி பதுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கோட்டைப்பட்டி வருவாய் ஆய்வாளர் தலைமையில் ஊழியர்கள் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 31 மூட்டைகளில் ரேசன் அரிசி பதுக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
31 மூட்டைகளில் இருந்த 1,550 கிலோ ரேசன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. அவை நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.
ரேசன் அரிசி பதுக்கியது யார்? எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? என்பது குறித்து பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X