என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கமுதியில் அடிக்கடி மின்தடை: பொதுமக்கள் பரிதவிப்பு
கமுதி:
கமுதியில் வருவாய் அலுவலகம், யூனியன் அலுவலகம் , பத்திரப்பதிவு கருவூலம், பேரூராட்சி, காவல்துறை, கல்லூரி, பள்ளிகள், வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இதன் ஆதாரமாக விளங்கும் மின்சாரம் அடிக்கடி காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை தடைபடுவதால் அனைத்துப் பணிகளும் நடைபெறாமல் போய் விடுகிறது.
இதனால் பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் பெற முடியாமலும், யூனியன் அலுவலகத்திலும் பணிகள் முடங்கி போவதாலும், பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்ய முடியாமலும், தொழிற் சாலை மற்றும் வணிக நிறுவனங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டு பரிதவிக்கின்றனர்.
கமுதி பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்களும், வியாபாரிகளும் பாதிக்கப்படுவதால் மின்தடை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப் பகுதியில் உள்ள பொது மக்கள் சார்பில் முதல்-அமைச்சர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்