என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு மாம்பலம் அருகே 2 வாலிபரிடம் செல்போன் பறிப்பு
Byமாலை மலர்2 March 2020 6:47 AM GMT (Updated: 2 March 2020 6:47 AM GMT)
மேற்கு மாம்பலம் அருகே 2 வாலிபரிடம் செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
மேற்கு மாம்பலம் பாலகிருஷ்ணன் நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ். தனியார் நிறுவன ஊழியர். இவர் அசோக் நகரில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு இரவு 12.30மணி அளவில் அசோக் நகர் 7-வது அவென்யூ சந்திப்பில் செல்போனில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் லோகேசின் செல்போனை பறித்து தப்பி சென்றனர்.
இதேபோல் கோடம்பாக்கத்தில் கவுதமன் என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் செல்போனை பறித்து சென்றது. இந்த 2 செல்போன் பறிப்பிலும் ஒரே கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X