என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் 46 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்
Byமாலை மலர்28 Feb 2020 9:36 AM GMT (Updated: 28 Feb 2020 9:36 AM GMT)
புதுவையில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.
பிளஸ்-2 தேர்வு வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது. புதுவையில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வை 149 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 958 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர். இவர்களுக்கு 40 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 7 ஆயிரத்து 933 பேர் மாணவிகள்.
பிளஸ்1 தேர்வில் 151 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 779 மாணவர்கள் எழுதுகின்றனர். இதில் 7 ஆயிரத்து 838 பேர் மாணவிகள். இவர்களுக்காக 40 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு தேர்வில் 299 பள்ளிகளை சேர்ந்த 16 ஆயிரத்து 521 பேர் எழுதுகின்றனர். இதில் 8 ஆயிரத்து 293 மாணவர்கள், 8 ஆயிரத்து 227 பேர் மாணவிகள். இவர்களுக்காக 48 தேர்வு மையங்கள் அமைக் கப்பட்டுள்ளது.
புதுவையில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.
பிளஸ்-2 தேர்வு வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது. புதுவையில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வை 149 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 958 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர். இவர்களுக்கு 40 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 7 ஆயிரத்து 933 பேர் மாணவிகள்.
பிளஸ்1 தேர்வில் 151 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 779 மாணவர்கள் எழுதுகின்றனர். இதில் 7 ஆயிரத்து 838 பேர் மாணவிகள். இவர்களுக்காக 40 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு தேர்வில் 299 பள்ளிகளை சேர்ந்த 16 ஆயிரத்து 521 பேர் எழுதுகின்றனர். இதில் 8 ஆயிரத்து 293 மாணவர்கள், 8 ஆயிரத்து 227 பேர் மாணவிகள். இவர்களுக்காக 48 தேர்வு மையங்கள் அமைக் கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X