என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருகம்பாக்கம் அருகே இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பு
Byமாலை மலர்26 Feb 2020 6:27 AM GMT (Updated: 26 Feb 2020 6:27 AM GMT)
விருகம்பாக்கம் அருகே இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போரூர்:
விருகம்பாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகர் கைக்காங் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் இன்று அதிகாலை வேலைக்கு செல்வதற்காக கே.கே.நகர் அமுதம் பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டு செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் ராதிகாவின் செல்போனை பறித்து தப்பி சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X