என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அபிராமபுரம் கூவம் பகுதியில் 3 மணல் லாரிகள் சிக்கியது
Byமாலை மலர்25 Feb 2020 8:54 AM GMT (Updated: 25 Feb 2020 8:54 AM GMT)
சென்னை, கிரீன்வேஸ் சாலையை ஒட்டியுள்ள கூவம் கரையோரம் பகுதிகளில் மணல் அள்ளி 3 லாரிகளை பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை, கிரீன்வேஸ் சாலையை ஒட்டியுள்ள கூவம் கரையோரம் பகுதிகளில் லாரியில் மணல் அள்ளி கடத்தப்படுவதாக அபிராமபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மணலுடன் நின்ற 3 லாரிகளை பிடித்தனர்.
லாரியில் ‘பொதுப்பணித்துறை’ என்று ஸ்டிக்கர் ஓட்டப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இங்கு மணல் அள்ள அனுமதி பெறப்பட்டதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை, கிரீன்வேஸ் சாலையை ஒட்டியுள்ள கூவம் கரையோரம் பகுதிகளில் லாரியில் மணல் அள்ளி கடத்தப்படுவதாக அபிராமபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மணலுடன் நின்ற 3 லாரிகளை பிடித்தனர்.
லாரியில் ‘பொதுப்பணித்துறை’ என்று ஸ்டிக்கர் ஓட்டப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இங்கு மணல் அள்ள அனுமதி பெறப்பட்டதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X