என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அய்யம்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்கு பதிவு
Byமாலை மலர்18 Feb 2020 11:14 AM GMT (Updated: 18 Feb 2020 11:14 AM GMT)
சென்னையில் தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து அய்யம்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அய்யம்பேட்டை:
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14-ந் தேதி போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து போலீசாரை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அய்யம்பேட்டை கோவிலடி பஸ் நிறுத்தம் பகுதியில் முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் கலந்துகொண்ட அய்யம்பேட்டை முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் எஸ்.பி.ஜே. முபாரக், சக்கராப்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நாசர், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில வர்த்தக பிரிவு செயலாளர் யூசுப் ராஜா உள்பட 50 பேர் மீது அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால் சோழன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14-ந் தேதி போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து போலீசாரை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அய்யம்பேட்டை கோவிலடி பஸ் நிறுத்தம் பகுதியில் முஸ்லிம்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் கலந்துகொண்ட அய்யம்பேட்டை முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் எஸ்.பி.ஜே. முபாரக், சக்கராப்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நாசர், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில வர்த்தக பிரிவு செயலாளர் யூசுப் ராஜா உள்பட 50 பேர் மீது அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால் சோழன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X