என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் மறியல்
Byமாலை மலர்15 Feb 2020 10:40 AM GMT (Updated: 15 Feb 2020 10:40 AM GMT)
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் முஸ்லிம் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
மத்திய அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த தகவல் தமிழகம் முழுவதும் பரவியது.
தடியடி சம்பத்தை கண்டித்து விழுப்புரத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை அப்புறப்படுத்தினர்.
செஞ்சியில் 4 முனை சந்திப்பில் இஸ்லாமியர்கள் போலீசாரை கண்டித்து மறியல் செய்தனர். போலீசார் அவர்களை சமரசபடுத்தி அனுப்பினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையில் இஸ்லாமியர்கள் சென்னை சம்பவத்தைகண்டித்து போராட்டம் செய்தனர். அப்போது போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பியதோடு மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதான படுத்தினார்கள்.
மத்திய அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த தகவல் தமிழகம் முழுவதும் பரவியது.
தடியடி சம்பத்தை கண்டித்து விழுப்புரத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை அப்புறப்படுத்தினர்.
செஞ்சியில் 4 முனை சந்திப்பில் இஸ்லாமியர்கள் போலீசாரை கண்டித்து மறியல் செய்தனர். போலீசார் அவர்களை சமரசபடுத்தி அனுப்பினர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையில் இஸ்லாமியர்கள் சென்னை சம்பவத்தைகண்டித்து போராட்டம் செய்தனர். அப்போது போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பியதோடு மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதான படுத்தினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X