என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய போதை வாலிபர்
Byமாலை மலர்11 Feb 2020 9:57 AM GMT (Updated: 11 Feb 2020 9:57 AM GMT)
கொளத்தூர் அருகே சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய போதை வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொளத்தூர்:
கொளத்தூரை அடுத்த ராஜமங்கலம் 6-வது தெருவில் வாலிபர் ஒருவர் மது போதையில் ரகளையில் ஈடுபடுவதாக ராஜமங்கலம் போலீசுக்கு புகார் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமாரை பிடித்து விசாரணைக்காக வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.
திடீரென ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மோகனை தாக்கி தள்ளி விட்டு தப்பி ஓட முயன்றார். அவரை மற்ற போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
கொளத்தூரை அடுத்த ராஜமங்கலம் 6-வது தெருவில் வாலிபர் ஒருவர் மது போதையில் ரகளையில் ஈடுபடுவதாக ராஜமங்கலம் போலீசுக்கு புகார் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமாரை பிடித்து விசாரணைக்காக வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.
திடீரென ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மோகனை தாக்கி தள்ளி விட்டு தப்பி ஓட முயன்றார். அவரை மற்ற போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X