என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே 3 வீடுகளுக்குள் புகுந்த கொள்ளை கும்பல்
Byமாலை மலர்7 Feb 2020 6:51 AM GMT (Updated: 7 Feb 2020 6:51 AM GMT)
கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே 3 வீடுகளுக்குள் புகுந்த கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
கடம்பத்தூர் பெரிய தெருவை சேர்ந்தவர் மணி. தனியார் கம்பெனி ஊழியர். இவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு குடும்பத்தோடு சென்று இருந்தார்.
மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 30 சவரன் நகை, 5 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ. 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர்.
இதேபோல் அருகில் உள்ள சரஸ்வதி என்பவரது வீட்டில் ரூ. 4,500 கொள்ளை போனது. இவரது வீட்டு அருகே உள்ள பாலு என்பவரது வீடு மற்றும் தொலைத் தொடர்பு அலுவலகத்தில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
ஒரே நாளில் 4 இடங்களில் கொள்ளையர்கள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடம்பத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X