என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாசன வேளாண்மையை நவீனப்படுத்தும் திட்டத்துக்கு 18 புதிய வாகனங்கள்- எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
Byமாலை மலர்29 Jan 2020 8:01 AM GMT (Updated: 29 Jan 2020 8:04 AM GMT)
பொதுப்பணித்துறை சார்பில் தமிழ்நாடு பாசன வேளாண்மையை நவீனப்படுத்தும் திட்டத்துக்கு 18 புதிய வாகனங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
சென்னை:
பொதுப்பணித்துறை சார்பில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் 1 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 18 வாகனங்களை நீர்வள ஆதாரத்துறையின் தலைமைப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்புப் பொறியாளர்களின் பயன் பாட்டிற்காக வழங்கிடும் அடையாளமாக 5 அலுவலர்களுக்கு வாகனங்களுக்கான சாவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட ஸ்காச் தங்க விருதினை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X